Sunday, December 26, 2010

நான்

கொள்ளும் கலனதில் என்னை இருத்திநான்
கொள்கலனாய் என்னை உருவகம் செய்தனன்
கொள்கலன் மாறிட என்னுருவம் மாறினேன்
சொல்லிட ஓருருவம் இல்.

No comments:

Post a Comment