Tuesday, April 6, 2010

கிறுக்கல் - 36




















பார்வையால் கதைகள் பேசி
பழக்கத்தால் உணர்வுகள் ஒன்றி
பாழும் சூழ்நிலைச் சுருக்கால்
பேசியே பிரிந்த போது

கால் நழுவா பூமிபந்தும்
உணராத உயிரின் வலியும்
உணர்ந்தேன் இன்றுநான் - பார்த்ததால்
பலவருடம் கடந்து அவளை...

2 comments:

காயத்ரி said...

ஐயோ.. இது ரொம்பவும் உண்மையான வரிகள்...

பிரசாத் said...

mmm... thank u... :)

Post a Comment