Wednesday, April 21, 2010

கிறுக்கல் - 38




















அம்மா அம்மாவென
அழுத குழந்தை
அமைதியாக உறங்குகிறாள்
தூளியில் ஆடியே
புடவையில் நுகர்ந்தபடி
அம்மாவின் வாசம்...

No comments:

Post a Comment