Thursday, May 6, 2010

கிறுக்கல் - 39

ஒரு ரூபாய் கொடுத்தால்தான்

கடைக்கு போவேன்

அடம் பிடித்த சிறுவாடுடன்

கடைக்குப் போகும் குழந்தையிடம்

பாக்கியைத் தந்துவிட்டு

பொருளைத் தொடச்சொல்லும்

பலசரக்கு கடைக்காரர்…

No comments:

Post a Comment