Thursday, May 20, 2010

வித்தியாசமான முயற்சி

நண்பர்களே, இதுவரைக்கும் நானும் நிறைய கிறுக்கி இருக்கேன். வித்தியாசமான ஒரு முயற்சியாய் "பம்பாய்" படத்தின் தீம் மியூசிக்கிற்கு வரிகள் எழுதி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து ஒரு அறுபது சதவீதம் ஒத்து வருகிறது என்றே நினைக்கிறேன். உங்கள் பார்வைக்காய் இதோ... எங்கு இன்னும் மெருகேற்றலாம் எனச் சொல்லவும்.

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோஓஓஓஓம்

கலகங்கள் செய்வோர்-கேளீஈஈஈஈர்

கலகங்கள் செய்வோர்-கேளீஈஈஈஈர்

காணாத இறைபெயரால் கலகங்களாஆஆ…..

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோம் அன்பாலே உலகாளுவோம்

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோம் அன்பாலே உலகாளுவோம்

காணாத இறைபேரில் கலகங்கள் செய்வித்தே

வாழ்நாளின் பொழுதை வீனாக்கலாமா

வாழ்நாளின் பொழுததையும் வீனாக்கலாமாஆஆஆ

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோம் அன்பாலே உலகாளுவோம்


No comments:

Post a Comment