Saturday, May 15, 2010

கிறுக்கல் - 40




















இலக்கில் தெளிவுற சீடரைக் கண்டே

துரோணரும் கேட்டிட்ட கேள்வியைப் போல

எனக்குள் எழுப்பிய கேள்வியால் நானும்

உணர்ந்தேன் என்னிடம் இல்லை இலக்கென…


No comments:

Post a Comment