Monday, January 31, 2011

போதை

சுவைக்க விரும்புவோம் ஓர்முறை மட்டும்;
சுவையதைக் கண்டபின் நாளும் விரும்பி
சுவைப்போம்; சுவைத்தபின் நம்மை மறப்போம்;
புகழின் சுவையாம் அது.!

2 comments:

கவிநா... said...

வெண்பாவா அண்ணா? எனக்கு பத்தாது... :)))

பிரசாத் said...

வெண்பா தான்டா... :)))

Post a Comment