சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Monday, January 31, 2011
போதை
சுவைக்க விரும்புவோம் ஓர்முறை மட்டும்; சுவையதைக் கண்டபின் நாளும் விரும்பி சுவைப்போம்; சுவைத்தபின் நம்மை மறப்போம்; புகழின் சுவையாம் அது.!
2 comments:
வெண்பாவா அண்ணா? எனக்கு பத்தாது... :)))
வெண்பா தான்டா... :)))
Post a Comment