Saturday, April 3, 2010

கிறுக்கல் - 34

















நான்நடந்த பாதையெங்கும்
பலவாறாய் எனைக்காட்டி
என்னுள்ளே வீற்றிருக்கும்
உயிர்துடிப்பாய் தொடர்ந்திட்டாய்
நிலவணைத்த பகலவனாய்
எனைவந்து இருளணைக்க
எங்கேநீ மறைந்தனையோ
உடன்வந்த எந்நிழலே...

2 comments:

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் .

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்
. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .

மீண்டும் வருவான் பனித்துளி !

Post a Comment