Monday, April 5, 2010

கிறுக்கல் - 35




















திரும்பாது எனநினைத்து
சிந்திக்க மணமில்லாமல்
திருந்தவும் மணமில்லாமல்
ஆற்றுநீரில் எரியும்கல்லாய்
விளையாட்டாய் விட்டெறிய
வினைவந்து தழுவும்நேரம்
விசனப்பட்டு உணர்கிறேன்
வீரியமானவைதான் வார்த்தைகள்...

1 comment:

காயத்ரி said...

உண்மைதான்.. அள்ளித்தெளித்த வார்த்தைகளால் அவதிப்படும்போது விசனப்படத்தான் முடியும்... வேறொன்றும் செய்ய முடியாது... நன்றாக இருக்கிறது...

ஆனால், இங்கு மனமில்லாமல் என்றுதானே வரவேண்டும்?? (மணமில்லாமல் என்றிருக்கிறதே??)

Post a Comment