Sunday, December 19, 2010

கிறுக்கல் - 54

உடைந்த மேகக்கூட்டத்தினின்று
உதிர்ந்த ஒரு துளி மழைநீர்
உணராமல் உணர்த்தியதெனக்கு
பிரிவு நிரந்தரமல்ல என்று...!


2 comments:

கவிநா... said...

வாவ்.... சூப்பர் அண்ணா.... நாலே வரியில் நச்...

பிரசாத் said...

நன்றி தங்காய்...

Post a Comment