Friday, November 19, 2010

கிறுக்கல் - 53

பின்னொரு நாளில்
குற்றத்திற்காய் தண்டனையோ
துரோகியாய் பழிச்சொல்லையோ
சுமக்கும்போது வலிக்காது எனக்கு
செய்யாத குற்றத்திற்கும்
செய்யாத துரோகத்திற்கும்
தண்டனையும், பழிச்சொல்லும்
இன்று நான் சுமப்பதால்...

No comments:

Post a Comment