Tuesday, November 2, 2010

கிறுக்கல் - 49

பின்னொரு நாளில்
பேசுவதற்காய்
சேமித்து வைக்கிறேன்
உனக்காய் எழுதிய
மடலில்
உள்ளத்தில் இருந்தும்
உரையில் எழுதாத
வார்த்தைகளை...

3 comments:

கவிநா... said...

//உள்ளத்தில் இருந்தும்
உரையில் எழுதாத
வார்த்தைகளை...//

இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்குங்கண்ணா.... சூப்பர்.


http://kavina-gaya.blogspot.com/2007/10/blog-post.html

எனக்கு என்னுடைய இந்த கவிதையை நினைவூட்டிச்சு இந்த கவிதை....

பிரசாத் said...

ம்ம்ம்...

உன்னோட கவிதையும் அருமை தங்காய்...

www.kavina-gaya.blogspot.com said...

Hi anna, eppadi irukeenga? Ennai ninaivirukiratha?

Post a Comment