சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
3 comments:
//உள்ளத்தில் இருந்தும்
உரையில் எழுதாத
வார்த்தைகளை...//
இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்குங்கண்ணா.... சூப்பர்.
http://kavina-gaya.blogspot.com/2007/10/blog-post.html
எனக்கு என்னுடைய இந்த கவிதையை நினைவூட்டிச்சு இந்த கவிதை....
ம்ம்ம்...
உன்னோட கவிதையும் அருமை தங்காய்...
Hi anna, eppadi irukeenga? Ennai ninaivirukiratha?
Post a Comment