Tuesday, November 16, 2010

கிறுக்கல் - 52

பின்னொரு நாளில்
சோர்ந்து விழுகையில்
மலைப்பான விஷயங்களும்
முற்றுப்பெறாத கவலைகளும்
ஒன்றுமில்லாததாகத் தோன்றலாம்
முற்றுப்பெறாத என்னை
முழுமையாக்கிய என் மனைவியால்...

2 comments:

கவிநா... said...

அண்ணா, பின்னால் நடக்கிறதை இப்பவே சொல்லிட்டீங்க... நீங்க சொல்றது அப்படியே நடக்கட்டும்.

சூப்பர் அண்ணி கிடைக்க வாழ்த்துக்கள்...

கவிதை நல்லா இருக்கு.

பிரசாத் said...

ஹா ஹா ஹா...

நன்றி தங்காய்...

Post a Comment