சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
2 comments:
அண்ணா, பின்னால் நடக்கிறதை இப்பவே சொல்லிட்டீங்க... நீங்க சொல்றது அப்படியே நடக்கட்டும்.
சூப்பர் அண்ணி கிடைக்க வாழ்த்துக்கள்...
கவிதை நல்லா இருக்கு.
ஹா ஹா ஹா...
நன்றி தங்காய்...
Post a Comment