Monday, November 15, 2010

கிறுக்கல் - 50

எதையோ

தேடித் தேடி அலைந்தேன்

ஊருக்குள் பேசிக்கொண்டனர்

நான் தொட்டதெல்லாம் வென்றவனென்று

இருந்தும் நான்

இன்னும் எதையோ தேடுகின்றேன்

தேடல் இன்னதென்று புரியாமல்

என் தேவை இன்னதென்று புரியாமல்...

No comments:

Post a Comment