Monday, November 15, 2010

கிறுக்கல் - 51

பின்னொரு நாளில்

எனது சேமிப்பெல்லாம் கரைந்து

சுயத்தை இழந்து

சுயமாக வாழ்வை முடிக்க விரும்பும் தருணம்

என்னால் இன்று

தற்கொலயால் காக்கப்பட்ட ஒருவன் சொல்லலாம்

தற்கொலை தவறென்று...

No comments:

Post a Comment