சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, September 10, 2010
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
" கந்தனின் அண்ணன் எங்கள் கணபதி புகழைப் பாட
வந்ததே சதுர்த்தி நன்னாள்; வாழ்வினில் மகிழ்வை வீச
சிந்தையில் நினைத்தால் போதும் கவலைகள் கரைந்தே போகும்
வந்தனை செய்தால் போதும் வாழ்க்கையே சொர்க்கம் ஆகும்"
No comments:
Post a Comment