Friday, September 10, 2010

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்


" கந்தனின் அண்ணன் எங்கள் கணபதி புகழைப் பாட
வந்ததே சதுர்த்தி நன்னாள்; வாழ்வினில் மகிழ்வை வீச
சிந்தையில் நினைத்தால் போதும் கவலைகள் கரைந்தே போகும்
வந்தனை செய்தால் போதும் வாழ்க்கையே சொர்க்கம் ஆகும்"

No comments:

Post a Comment