Monday, April 25, 2011

கிறுக்கல் இரண்டு

பெயரைக் கண்டு
புரட்டாத பொக்கிஷங்கள்...
சில மனிதர்கள்.!
சில புத்தகங்களைப் போல்.
..


புத்தகத்தின்
வரிகளுக்கிடையான
எதிர்பார்ப்பிற்கும்
நிஜத்திற்குமான தூரம்தான்...
மனிதனுக்கும்.!
பல சமயங்களில்...

No comments:

Post a Comment