சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Monday, April 25, 2011
கிறுக்கல் இரண்டு
பெயரைக் கண்டு புரட்டாத பொக்கிஷங்கள்... சில மனிதர்கள்.! சில புத்தகங்களைப் போல்...
புத்தகத்தின்
வரிகளுக்கிடையான எதிர்பார்ப்பிற்கும் நிஜத்திற்குமான தூரம்தான்... மனிதனுக்கும்.! பல சமயங்களில்...
No comments:
Post a Comment