கொத்தித் தின்றாய் என்னையின்று
வண்ண மயில் தோகையென்ன
காட்டி நின்றாய் சேலைகொண்டு
பெண்மை உந்தன் நடையைக்கண்டு
தத்தளித்தேன் தரையில் நின்று
பேதை உன்னை முழுதும் கண்டு
பித்தனானேன் சித்தம் கொன்று
தத்தளித்தேன் தரையில் நின்று
பேதை உன்னை முழுதும் கண்டு
பித்தனானேன் சித்தம் கொன்று
ஜென்ம ஜென்ம பந்தமென்று
சொல்லி வைத்த விந்தையெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
ஆனதிங்கு உண்மையென்று...
சொல்லி வைத்த விந்தையெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
ஆனதிங்கு உண்மையென்று...
No comments:
Post a Comment