உன் காலடி தொட்ட கடல் நீ்ரெல்லாம் பன்னீராக ஆனதடி
பாதம் தொடாத நன்னீர் கூட கண்ணீராய் கடல் சேருதடி
உன் முகம் தழுவிட தென்றலும் இங்கே வாசனை திரவியம் ஆனதடி
தழுவிட முடியா தென்றலும் புயலாய் மரங்களை பிடுங்கி வீசுதடி
இத்தனை கண்டும் என்மனம் ஏனோ உன்னையே காண தேடுதடி
என்விதி என்ன ஆகிடும் என்று என்விழி பார்த்து கூறிடடி...
3 comments:
arumaiyaana வரிகள் நண்பா ..
அருமை அருமை
நன்றி ஐயா...
Post a Comment