கண்ஜாடை காட்டிப்புட்ட
அழகாக - அது
என்னையுந்தான் ஆக்கிடுச்சு
புள்ளாக
சொன்னாயே ஒரு சொல்லை
பதமாக - அது
சொர்க்கந்தான் காட்டுதெனக்கு
இதமாக
ஊர்முழுக்க மேளம்கொட்டி
சொல்லிப்புட்டு - உன்னை
பரிசமிட்டு பாய்ஞ்சணைக்க
ஓடிவர்றேன்...
பரிசமதை போடுமுன்னே
பரிசாக - காதல்
கரிசனத்தால் முத்தம்தாயேன்
சிறுசாக...
2 comments:
என்னையுந்தான் ஆக்கிடுச்சு
//புள்ளாக//
புள் யென்றால் என்ன? full ஆ?:))
புள் = பறவை..
Post a Comment