Saturday, August 7, 2010

கிறுக்கல் - 42

இறந்த பின்
தேடி அலைகிறான்
எனது சுவடுகளை
வெற்றுக்காகிதத்தில்
அவனைப் பற்றி
நான் எழுதிய
எண்ணக்குவியல்களில்...

No comments:

Post a Comment