Thursday, July 28, 2011

அப்பாற்பட்ட சிந்தனை

பிரச்சினைகள் வீரியமாகும் போதெல்லாம்
பிள்ளையை நாடுகிறேன்...
பிரச்சினையை கதையாய்ச் சொல்ல.!

முடிவில்லா கதையை
முடிக்காமல் நிறுத்த
அனாயசமாய் முடித்துத் தருகிறாள்...
கதையையும் எனது பிரச்சினைகளையும்.!

2 comments:

Post a Comment