Sunday, December 13, 2009

எனது வெண்பாக்கள்

அன்டத்தை காண்பித்து நம்மோடு வாழ்கின்ற
அன்புரு கொண்டவள் தாய்.

பிறப்பின் விதையை அளித்துபுவிக் குன்னைச்
சிறப்பித்த தெய்வம் பிதா.

அறியாமை நீக்கி அழியாதச் சொத்தாய்
அறிவை அளிப்போர் குரு.

விவேகம் இருந்தால் ஒழிய விரயமாகு
மன்றோ செயலில்வே கம்.

No comments:

Post a Comment