Monday, December 28, 2009

பிறந்தநாள் வாழ்த்து

அம்மா வலியில் துடியாய் துடிக்க
அப்பா அவஸ்தையில் நடையாய் நடக்க
இனியும் தாய்க்குப் பாரம் வேண்டாம்
என்றே எண்ணித் தரையை நீதொட்ட
நாளாம் இன்று நண்பா உனக்கு
துன்பம் வாழ்வில் மலையாய் வரினும்
துனிவை கொண்டு பனிபோல் ஆக்கி
இன்புற்று நீயும் பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டும் நண்பன் எனது
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து….

1 comment:

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

அற்புதமான வரிகள் . நல்ல முயற்சி வாழ்த்துகள் !!!!


என்றும் அன்புடன்
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/

Post a Comment