Saturday, January 2, 2010

மஞ்சு விரட்டு

காலத்தின் சின்னமென்றும் தமிழனின் வீரமென்றும்
விலையில்லா உயிர்களதை விளையாட பனயம்வைத்து
காளையர்கள் காளையதை அடக்குவதே வீரமென்று
வீனான வாதங்கள் புரிகின்ற மானுடரே


வாழவேன்டிய காலமதில் வீரத்தின் பேர்சொல்லி
காலிழந்து கையிழந்து குடும்பத்தினர் கண்ணீர்வடிக்க
காலனுக்கு இரையாகும் காளைகளை கண்டுநீவிர்
காளைபிடி ஆட்டந்தடை செய்யதுனை புரிந்திடுவீரே…

1 comment:

சிட்டுக்குருவி said...

எழுத்துபிழையோட நல்லா கிறுக்கியிருக்கீங்க

Post a Comment