காலத்தின் சின்னமென்றும் தமிழனின் வீரமென்றும்
விலையில்லா உயிர்களதை விளையாட பனயம்வைத்து
காளையர்கள் காளையதை அடக்குவதே வீரமென்று
வீனான வாதங்கள் புரிகின்ற மானுடரே
வாழவேன்டிய காலமதில் வீரத்தின் பேர்சொல்லி
காலிழந்து கையிழந்து குடும்பத்தினர் கண்ணீர்வடிக்க
காலனுக்கு இரையாகும் காளைகளை கண்டுநீவிர்
காளைபிடி ஆட்டந்தடை செய்யதுனை புரிந்திடுவீரே…
1 comment:
எழுத்துபிழையோட நல்லா கிறுக்கியிருக்கீங்க
Post a Comment