Tuesday, December 15, 2009

புகைப்படமும் வெண்பாவும்



பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
சமாதானம்
(அ)
பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
அமைதி…

சிறகை விரித்து கரத்தை விடுத்து
பறக்க விழையும் புறா.

கரத்தில் பிடித்து அடைத்தப் பிறகும்
சிரத்தை உடனே சமயத்தைப் பார்த்து
சிறகை விரித்து சிறையை உடைத்து
பறக்க முயலும் புறா.

No comments:

Post a Comment