Saturday, December 26, 2009

பெயரில்லாதது

அழுக்கால் நிறைந்த உடல்
அழுக்கை இழந்த பின்னே
அரிப்பால் அவதி படும்
குற்றங்கள் நிறைந்த உள்ளம்
குற்றத்தை நிறுத்திய பின்னே
குறுகுறுப்பால் அவதி படும்.

அரிப்புக்கு பயந்து
அழுக்குடன் வாழ்ந்தால் – யாரும்
அருகே வரமாட்டார்.
குறுகுறுப்புக்கு பயந்து
குற்றத்துடன் வாழ்ந்தால் – உனது
சுற்றமும் வரமாட்டார்.

1 comment:

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

எளிமையான கவிதை என்றாலும் ஆழமான கருத்து வாழ்த்துகள் !!!!



என்றும் அன்புடன்
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/

Post a Comment