சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Sunday, December 6, 2009
கிறுக்கல்
விதையாய் சேற்றில் விதைத்தவனை விடுத்து நாற்றாய் ஈன்ற நிலத்தையும் விடுத்து பயிராய் வாழ்ந்த புதுவயலையும் விடுத்து மகசூல் தந்து மரித்த பயிராய் மகவை ஈன்றதும் மரித்த தாய்…
No comments:
Post a Comment