சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Tuesday, December 22, 2009
எங்கிருந்தாலும் வாழ்க
உன்னைக் கரம்பிடிப்பேன் அன்றேல் உயிரிழப்பேன் என்றே சிரமடித் துன்மேல் உறுதியிட்ட மங்கை மணவோலை தந்தபின்னும் காதல் மனதாரச் சொல்லிடும் வாழ்த்து.
No comments:
Post a Comment