Saturday, March 6, 2010

கிறுக்கல் - 24

இல்லாத பொருள்களிலே
இன்பமுந்தான் இருக்குதுன்னு
இறைசுகத்தை மற்ந்திட்டே
இடம்பொருளைத் தேடுகிறாய்

இடமென்ன பொருளென்ன
இன்னபிற சுகமென்ன
இந்திரியம் அடக்கிடுவாய்
இறைசுகத்தைக் கண்டிடவே...

No comments:

Post a Comment