வேலை செய்து களைத்த பின்னும்
நண்பர் குழாம் காண எண்ணி
மடலைப் பார்க்க இனையம் திறக்க
மட்டுனர் பணி இருக்க கண்டு
நன்கு பழகிய நண்பன் என்று
நம்பி மடலை திறவா தனுப்ப
அபத்த மடலை அனுமதித்த தெவரென்று
ஆயிரம் கேள்வி நண்பர்கள் கேட்க
சிந்தியாமல் செய்த தவறை நினைத்து
சிந்தினேன் கண்ணீர் எனக்குள் நானே…
No comments:
Post a Comment