Wednesday, March 17, 2010

கிறுக்கல் - 32

அப்பா இறந்ததும்
அப்பாவின் உருவில்
அப்பாவின் வேட்டி
அம்மாவிற்கு சேலையாய்
விதவைத் தாயை
வெரி(றி)த்திடும் மகன்(ள்)...


கொலை செய்ய புறப்பட்டவன்
திரும்பி வந்து நீர் அருந்துகிறான்
அமங்கலி எதிரில் வந்ததை அப சகுனமென்றே...

No comments:

Post a Comment