Monday, August 9, 2010

கிறுக்கல் - 44

குளித்து முடித்த
ஈரக் கூந்தலைத்
துவட்டியப் பின்னரும்
சொட்டிய நீராய்
உந்தன் மனதில்
எந்தன் காதல்...

1 comment:

Post a Comment