Wednesday, August 25, 2010

கிறுக்கல் - 47

ஆற்றங்கரையில் நண்பர்களுடன் அளவலாவும் நேரம்

பெருக்கெடுத்து வரும் ஆழிப்பிரளயமாய் வெள்ளம்வர

பயத்தில் தான்கொண்ட பொருளை விடுத்து

பின்னங்கால் பிடரியில்பட உயிருக்காய் அனைவரும்ஓட

தாவிநீரை அணைத்திட தவழுமோர் குழந்தையாய்

அலுவலகப் பணியில் அகப்பட்ட நாள்இன்று…

2 comments:

கவிநா... said...

இவ்வளவு நிறைய வேலை இருந்தும் கவிதை எழுதியிருகீங்க பாருங்க...

சூப்பர் அண்ணா...

பிரசாத் said...

ஹா ஹா ஹா... டைம்பாஸ்....

Post a Comment