Friday, June 17, 2011

கிறுக்கல் - 56

பின்னொரு நாளில்
இந்நாளின் பெருமைக்காய்
இறக்கி வைத்த சுயங்களெலாம்
என்னைப் பார்த்து எள்ளலாம்...
சுயமில்லா நானும் சிரிக்கலாம்...
வலியில்லா மகிழ்வோடோ
வலிமிகுந்த வருத்தத்தோடோ...

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல்...

நிகழ்காலத்தில் வாழ பழகவில்லை யாரும்...

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி சௌந்தர் அவர்களே...

Post a Comment