சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, June 17, 2011
கிறுக்கல் - 56
பின்னொரு நாளில் இந்நாளின் பெருமைக்காய் இறக்கி வைத்த சுயங்களெலாம் என்னைப் பார்த்து எள்ளலாம்... சுயமில்லா நானும் சிரிக்கலாம்... வலியில்லா மகிழ்வோடோ வலிமிகுந்த வருத்தத்தோடோ...
2 comments:
அசத்தல்...
நிகழ்காலத்தில் வாழ பழகவில்லை யாரும்...
நன்றி சௌந்தர் அவர்களே...
Post a Comment