Monday, June 6, 2011

பறப்பதெல்லாம் பறவையாமோ...

காற்றைக் கிழிக்கும் பறவையை விஞ்சிநான்

காற்றால் பறந்தே உயரமாய்ச் செல்ல

பறவையினும் மேலென்ற எண்ணம் வளர

மறந்தேன் எனைநான் களிப்பில் திளைத்து

அடங்கிய காற்றால்;என் ஆட்டம் அடங்கிட

உண்மை உணர்ந்தேன்; பறவையாய் ஆகிலேன்

வின்னைத் தொடினுமே நான்.

No comments:

Post a Comment