நண்பன் படத்தில் வரும் எந்தன் கண் முன்னே பாடல் ...
எந்தன் நெஞ்சத்தை நெஞ்சத்தை பாராமல் போனாயே…
யாரும் கேட்காத சில்வண்டின் ரீங்காரம் ஆனானே
உலகம் முடியும் நிலை பார்த்தேன்
கனவா நனவா உனை கேட்டேன்
உலகம் முடியும் நிலை பார்த்தேன்
கனவா நனவா உனை கேட்டேன்
மனம் கேட்கிறேன் இடம் மறுக்கிறாய்
உனைக் கேட்கிறேன் உயிரதைப் பறிக்கிறாய்
மனதை மனதை உடைத்தாயே மருந்தினைத் தருவாயா
ரணங்கள் ரணங்கள் கொடுத்தாயே உணர்ந்துநீ வருவாயா
No comments:
Post a Comment