Tuesday, January 31, 2012

பிரளயத்தின் பிடியில் (அதீதத்தில் வெளிவந்த கவிதை)

சாலையைக் கழுவி விட்ட புதுமழையாய்
பூமியைக் கழுவியபடி...
ஆழிப்பேரலைகள்.!!!

ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்குணவாய்
ஆறாம் அறிவின் அதிசயங்கள்...

தக்கன வாழும் உயிராசையில்
அஃறிணையானபடி உயர்திணைகள்...

நன்றி : http://www.atheetham.com/story/pralayathin

No comments:

Post a Comment