சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Tuesday, January 31, 2012
பிரளயத்தின் பிடியில் (அதீதத்தில் வெளிவந்த கவிதை)
சாலையைக் கழுவி விட்ட புதுமழையாய் பூமியைக் கழுவியபடி... ஆழிப்பேரலைகள்.!!!
ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்குணவாய் ஆறாம் அறிவின் அதிசயங்கள்...
தக்கன வாழும் உயிராசையில் அஃறிணையானபடி உயர்திணைகள்...
நன்றி : http://www.atheetham.com/story/pralayathin
No comments:
Post a Comment