Thursday, September 13, 2012

பசிப்பிணி

பசியாறப் பணத்திற்காய்
விளைநிலங்கள்
விலைநிலங்களாகிக் கொண்டிருந்தன...
பசிப்பிணியை நிரந்தரமாக்கியவாறு.!

No comments:

Post a Comment