சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Tuesday, November 3, 2009
காமமில்லா காதல்
அன்பை கொடுத்திட்டு ஆதரவு காட்டிட்டு இன்னலில் உடனிருந்து ஈரேழு ஜென்மத்திலும் உள்ளத்தால் ஒன்றுபட்டு ஊடலால் பிரிந்தாலும் எவ்வித நேரத்திலும் ஏகமான நெஞ்சத்தில் ஐயங்கள் இல்லாமல் ஒன்றுபட்ட வாழ்வதனை வாழ்வதற்கு ஆதாரம் காமமில்லா காதலே….
No comments:
Post a Comment