Tuesday, November 3, 2009

காமமில்லா காதல்

அன்பை கொடுத்திட்டு
ஆதரவு காட்டிட்டு
இன்னலில் உடனிருந்து
ஈரேழு ஜென்மத்திலும்
உள்ளத்தால் ஒன்றுபட்டு
ஊடலால் பிரிந்தாலும்
எவ்வித நேரத்திலும்
ஏகமான நெஞ்சத்தில்
ஐயங்கள் இல்லாமல்
ஒன்றுபட்ட வாழ்வதனை
வாழ்வதற்கு ஆதாரம்
காமமில்லா காதலே….

No comments:

Post a Comment