Monday, November 16, 2009

பாடல் – மாற்றப்பட்டது

ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
பெண் அவளை காதலியாய் பலபேர் நிணைத்துருக
நீயும் சென்று ஏன் விழுந்தாய் அவள் வலையில்
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
வேலை இல்லா காளையாக வீதியில் நீ இருக்க
நீயும் சென்று ஏன் விழுந்தாய் அவள் வலையில்
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
செல்போனே இல்லையென்று சிரிப்பாய் சிரித்து விட்டு
கோமாளி ஆக்கிச் சென்றாள் உன்னையடா
கோமாளி ஆன பின்னும் ஏமாளி என்ற போதும்
காதலில் நீ விழுந்த மூடனடா…
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
ஆராரோ ஆரோ ஆரிரரோ…. ஆராரோ ஆரோ ஆரிரரோ….

No comments:

Post a Comment