சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Thursday, November 5, 2009
இறைவன் எனக்கு பகைவன்
உனக்கும் மேலே இருக்கும் ஒருவன் உன்னையும் என்னையும் படைத்திட்ட இறைவன் (மத)கல்வரத்தை தடுத்திட வேண்டிய தலைவன் தடுக்காமல் போனதால் எனக்கவன் பகைவன்...
No comments:
Post a Comment