Sunday, November 8, 2009

ஜோடிப்புறா


என் னுடலை குடையாக்கி, உனக்கு
நிழலாய் கொடுத் தேனாம்-அறிவிலிகள்
நான் துவண்டு விழும் போது
தாங்கும் சுமைதாங்கி நீயென்று ணராமல்

No comments:

Post a Comment