சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
அடடா, உழவனின் மகிழ்ச்சி பாவிய நெல் மூட்டையாக வீடுவந்து சேரும் போதுதான் , அத பொங்கலுக்குன்னு எடுத்துவச்சி பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் நு மன நிறைவோட சொல்லும் போதும் இருக்கும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
2 comments:
அடடா, உழவனின் மகிழ்ச்சி பாவிய நெல் மூட்டையாக வீடுவந்து சேரும் போதுதான் , அத பொங்கலுக்குன்னு எடுத்துவச்சி பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் நு மன நிறைவோட சொல்லும் போதும் இருக்கும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கஞ்சப்பயலே, இவ்ளோ அழகா எழுதர உங்களுக்கு பொங்கலுக்கு நாலே வரி தான் தோனிச்சா
Post a Comment