சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, January 15, 2010
பசியும் பாடமும் – வெண்பா
வயிற்றுப் பசிசெவியைத் தாளிட - கேட்குமா ஆசிரியர் சொல்லும்பா டம்
கண்கள் சொருக வயிறு பிசைய கொடும்பசியால் வாடிடும் பிள்ளை விரும்புமா கண்ணாய் அறிவளித்து தன்னை யுணரவைக்கும் ஆசிரியர் சொல்லும்பா டம்…
1 comment:
வாவ்.... அருமையா வெண்பா கவிதை
Post a Comment