Friday, January 15, 2010

பசியும் பாடமும் – வெண்பா

வயிற்றுப் பசிசெவியைத் தாளிட - கேட்குமா
ஆசிரியர் சொல்லும்பா டம்



கண்கள் சொருக வயிறு பிசைய
கொடும்பசியால் வாடிடும் பிள்ளை விரும்புமா
கண்ணாய் அறிவளித்து தன்னை யுணரவைக்கும்
ஆசிரியர் சொல்லும்பா டம்…

1 comment:

சிட்டுக்குருவி said...

வாவ்.... அருமையா வெண்பா கவிதை

Post a Comment