சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
2 comments:
அருமைடா மச்சி , சித்தனும் பித்தனும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பித்தனாய் இருக்கும் சித்தனே
அருமையான வரிகள் எழுதியிருக்கீறீர்கள்
Post a Comment