Tuesday, January 12, 2010

சித்தனும் பித்தனும் - வெண்பா

சித்தம் கலங்கியே வாழும் மனிதனை

பித்தன் எனவே உரைத்து - உருவிலே

பித்தாய் இருப்பவன் வாக்கு பலித்திட

சித்தனெனச் சொல்லும் உலகு.

2 comments:

கோல்ட்மாரி said...

அருமைடா மச்சி , சித்தனும் பித்தனும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சிட்டுக்குருவி said...

பித்தனாய் இருக்கும் சித்தனே

அருமையான வரிகள் எழுதியிருக்கீறீர்கள்

Post a Comment