Thursday, May 5, 2011

தேடல் துவங்கியதே

முதல்பார்வை சொல்லிடுமோ நமக்குள்ள சொந்தமதை

முகம்பார்க்க பொங்கிடுமோ நம்முள்ளே காதல்மழை

எனக்காகப் பிறந்தவளே எங்கேநீ உள்ளாயோ

என்னென்ன கனவுடனே என்னைநீ தேடுறியோ

அஞ்ஞாத வாசமது முடிந்திடும்நாள் எப்போதோ

அன்னியமாய் இருந்திடும்நாம் சேர்ந்திடும்நாள் அப்போதோ…

No comments:

Post a Comment