முதல்பார்வை சொல்லிடுமோ நமக்குள்ள சொந்தமதை
முகம்பார்க்க பொங்கிடுமோ நம்முள்ளே காதல்மழை
எனக்காகப் பிறந்தவளே எங்கேநீ உள்ளாயோ
என்னென்ன கனவுடனே என்னைநீ தேடுறியோ
அஞ்ஞாத வாசமது முடிந்திடும்நாள் எப்போதோ
அன்னியமாய் இருந்திடும்நாம் சேர்ந்திடும்நாள் அப்போதோ…
No comments:
Post a Comment