Monday, May 30, 2011

கிறுக்கல்கள் இரண்டு

கற்பு:

கற்போடே வாழ்கிறேன்.!
உறவாடும் பொழுதில்
இன்னொருவனை நினையாமல்...
பணத்திற்காய் மட்டுமே பாயை விரித்தாலும்
நான்...
பத்தினியாய் வாழும் பலர்???


பெயரில்லாதது
:

எதிர்காலமே நீயென்றிருந்ததால்.!
எதிர்காலத்தின் பயம்
இருந்ததில்லை என்றும்
உன்நிழலில் இருந்த பொழுதுகளில்...

No comments:

Post a Comment